Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரிப்பு

September 12, 2018
in News, Politics, World
0

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடத்தில் 294 கோடி தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளி இடங்களில் ஒரு தேங்காயின் விலை 50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தேங்காயின் சில்லறை விலை மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஒரு தேங்காயின் மொத்த விலையை 45 ரூபா வரை குறைத்து பேணுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கையில் நடைபெறும் ஆட்சி, உலக வரலாற்றில் ஒரு முன்மாதிரி- பிரதமர்

Next Post

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இம் மாதம் முதல் நிவாரணம்

Next Post

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இம் மாதம் முதல் நிவாரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures