Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழன்!

December 17, 2018
in News, Politics, World
0

உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியில் இலங்கையை சேர்ந்த லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியில் பல நாடுகளை சேர்ந்த ஆணழக வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், பல பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில் இலங்கையை சேர்ந்த ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் 100 கிலோ கிராம் எடை பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார்.

Previous Post

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு

Next Post

இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

Next Post

இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures