Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த வீராங்கனை

July 1, 2019
in News, Politics, World
0

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார்.

மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அபர்ணா, கடந்த 2014-ம் ஆண்டில் இதற்கான முறையான பயிற்சியை கற்றுத் தேர்ந்தார். அதிலிருந்து ஆபத்து நிறைந்த பல்வேறு மலை சிகரங்களை அடைவதை தனது இலக்காக கொண்டு உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவாலான முயற்சியில் ஈடுபட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள தென்துருவத்தில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 டிகிரி அளவிலான கடும்குளிரிலும் வெற்றிகரமாக ஏறினார்.

தற்போது வட அமெரிக்காவில் 20 ஆயிரத்து 310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தெனாலி மலைச்சிகரத்தை அடைந்து தனது சாதனையை இவர் நிறைவு செய்தார்.

அரசுப் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ்.அதிகாரி என்ற வகையில் முதன்முதலாக இந்த சாதனையை செய்தவர் அபர்ணா குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கிம் ஜாங் அன் உடன் திடீர் சந்திப்பு – கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் டிரம்ப்

Next Post

மணல் சிற்பப் போட்டி – சுதர்சன் பட்நாயக் பங்கேற்பு

Next Post

மணல் சிற்பப் போட்டி - சுதர்சன் பட்நாயக் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures