Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் வயதான பெண்மணி 117 வயதில் ஜப்பானில் மரணம்

July 28, 2018
in News, Politics, World
0

உலகின் மிகவும் வயதான பெண்மணியான 117 வயதான சியோ மியாகோ ஜப்பானில் மரணம் அடைந்தார்.

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்யோ வை சேர்ந்தவர் சியோ மியாகோ. இவர் கடந்த 1901 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பிறந்தவர். இவர் உலகின் மிகவும் வயதான பெண்மணி ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் ஜப்பானில் டோக்யோ நகரில் வசித்து வந்தார்.

சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் தனது 117 வயதில் மரணம் அடைந்துள்ளார். நேற்று இவருடைய குடும்பத்தினர் இவரது மரணத்தை அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த வருடம் தெற்கு ஜப்பான் பகுதியை சேர்ந்த நபி தாஜிமா மறைந்த பிறகு இவரே உலகின் வயதான பெண்மணியாக இருந்து வந்தார்.

தற்போது இவர் மறைவுக்குப் பின் உலகின் வயதான பெண்மணி யார் என்பதை கின்னஸ் தேடி வருகிறது. தற்போதுள்ள தகவலின்படி ஜப்பான் நட்டை சேர்ந்த கேன் தனாகா என்னும் 115 வயது பெண்மணி உலகின் வயதானவர் என கூறப்படுகிறார். மேலும் இது குறித்து ஆய்வு செய்த பின் கின்னஸ் இது குறித்து அறிவிக்க உள்ளது.

Previous Post

கொரியா போரில் பலியான 55 வீரர்களின் உடமைகள் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

Next Post

அமெரிக்கா , உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

Next Post
அமெரிக்கா , உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

அமெரிக்கா , உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures