Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகின் முதல்தர கொடிய பெண் – மகிந்தவின் மனைவி !!!

September 6, 2017
in News
0
உலகின் முதல்தர கொடிய பெண் – மகிந்தவின் மனைவி !!!

உலகின் மோசமான குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள முதல் ஐந்து பெண்மணிகளில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜுடீன் 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் இறப்பு வாகன விபத்தாக கருதப்பட்ட போதிலும், தற்போது அது கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அவரது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் அந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

அரசின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை வடக்கு முதல்வர்

Next Post

இந்திய கிரிகெட் வீரர் நீரில் மூழ்கி இலங்கையில் மரணம்!!

Next Post

இந்திய கிரிகெட் வீரர் நீரில் மூழ்கி இலங்கையில் மரணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures