Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம்

January 10, 2018
in News, Politics
0
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம்

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம்
இன்று காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி, கஜதீபன், நாடாளுமன்ற உறுப்பினா் சித்தாா்தன், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா்.

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில்
ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

Previous Post

யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்­ப­ரத்­துக்கு செல்ல 140 பேர் பதிவு!!

Next Post

இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

Next Post
இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures