Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை

January 19, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் 3 நீதிபதிகளுக்கிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளில் வெளியான தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை அந்த சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தராதரம் பாராது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்

Next Post

தமிழ் அரசியல் கைதி தனக்குத்தானே வாதாட நீதிமன்றம் அனுமதி

Next Post

தமிழ் அரசியல் கைதி தனக்குத்தானே வாதாட நீதிமன்றம் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures