Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண குரல் சோதனை

January 20, 2020
in News, Politics, World
0

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் முகமாக இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத சந்தேகநபர்களின் குரல்களின் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியாவின் என்ஐஏ என்ற தேசிய விசாரணை முகவரகம் ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் அஸாருதீனின் குரல் மாதிரி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரே தமிழகத்திலும் கேரனாவிலும் இளைஞர்களை தீவிரவாதத்துக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவாராவார்.

இந்தநிலையில் அவர் இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாரி சஹ்ரானுடன் தொடர்புகளை கொண்டிருந்தாரா என்பதும் இந்த குரல் மாதிரிகளில் இருந்து கண்டறியப்படவுள்ளதாக தேசிய விசாரணை முகவரகம் தெரிவித்துள்ளது.

Previous Post

ஆயிரம் ரூபா வழங்கினால் 6 மில்லியன் செலவு !

Next Post

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை இந்த அரசாங்கத்திலும் தொடரும்

Next Post

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை இந்த அரசாங்கத்திலும் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures