Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஜனாதிபதியால் பிரேரணை

January 18, 2020
in News, Politics, World
0

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியின் இடைவெளிக்கே நீதிபதி யசந்த கோதாகொடவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை

Next Post

கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை

Next Post

கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures