Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர் தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் ஆகஸ்ட் 2 முதல் தடை !!

July 20, 2017
in News
0
உயர் தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் ஆகஸ்ட் 2 முதல் தடை !!

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 02 முதல் செப்டெம்பர் 02 வரையில் உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இக்காலப் பகுதியில் இப்பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துதல், எதிர்பார்க்கப்படும் வினாக்கள் உள்ளிட்டவற்றை அச்சிடல், விநியோகித்தல், இவ்வாறானவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடல் போன்றனவும் பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Previous Post

தலைவரை நியமிப்பதும், பணிப்பாளர் சபையை நியமிப்பதும் சுகாதார அமைச்சின் பொறுப்பு!

Next Post

வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவை!!

Next Post
வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவை!!

வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures