Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

August 5, 2019
in News, Politics, World
0

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (05) தேசிய ரீதியில் ஆரம்பமாவதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய ரீதியில் 2,678 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு இம்முறை தோற்றுகின்றனர். பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறவுள்ளது.

பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடத்தில் விதி முறைகளை மீறிய 229 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எமது அரசாங்கத்திலேயே பெருந்தொகை நட்டஈடு வழங்கப்பட்டது – ஜனாதிபதி

Next Post

UNP யுடன் புதிய கூட்டணி: சிறிய கட்சிகளின் நிலைப்பாடுகள்

Next Post

UNP யுடன் புதிய கூட்டணி: சிறிய கட்சிகளின் நிலைப்பாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures