Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

August 4, 2017
in News
0
உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி எண்கள்

உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதுவரையில் உயர்தர பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளலாம். இதற்காக 1911 அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் 0112 784 208, 0113 188 350, 0113 140 314 முதலான தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous Post

பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு ரவி வழங்கும் விளக்கங்களின் பின் ஐ.தே.க. முடிவெடுக்கும்

Next Post

முக மூடி தலைக்கவச தடைச் சட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

Next Post

முக மூடி தலைக்கவச தடைச் சட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures