Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உமர் ஹபிதாபியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு

March 24, 2018
in News, Politics, World
0

குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு பலரைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட உமர் ஹபிதாபியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்து, மேலும் 60 பேரை காயமடைய செய்த சம்பவம் தெடர்பிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தது.

வழக்குத் தாக்கல் செய்த தரப்பும் மற்றும் பிரதிவாதிகள் தரப்பும் வழக்கு விசாரணை செய்யப்படும் தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதின்றம் அறிவித்தது

Previous Post

கைக் குழந்தையின் ஆடையில் மறைத்து கணவருக்கு போதைப்பொருள்!!

Next Post

மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்

Next Post

மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures