Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது

November 10, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புள்ள ஓர் அரசியல் இயக்கம் என்ற முறையில், இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியைக் குறைப்பதைத் தவிர, கூட்டுவதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பரபரப்பான சூழ்நிலையை மேலும் அதிகரிக்க தமிழர் முற்போக்கு கூட்டணி விரும்பவில்லை என்றும் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தமிழர் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்துத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Next Post

ரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை :தயான் ஜயதிலக்க

Next Post
ரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை :தயான் ஜயதிலக்க

ரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை :தயான் ஜயதிலக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures