Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை

June 19, 2018
in News, Politics, World
0

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேபோன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை அழைத்துவருவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரச கணக்குக் குழுவின் அறிக்கைகள் குறித்த விசேட முழுநாள் விவாதம்

Next Post

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம்

Next Post

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures