Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உண்மையான சண்டைகளுக்காக பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும்: சீனா

April 13, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
சீன அதிபர் ஜின்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு | 3ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

சீனாவின் ஆயுதப்படைகள், உண்மையான சண்டைகளுக்காக இராணுவப் பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார்.

தாய்வானைச் சூழ்ந்த கடற்பகுதிகளில் 3 நாள் போர்ப் பயிற்சியை கடந்த திங்கட்கிழமை சீனா நிறைவு செய்தது. 

அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை சீன ஜனாதிபதி சந்தித்தமைக்கு சீனாவின் எதிர்ப்பை வெளியிடுவதற்காக இப்பயிற்சிகள் நடத்தப்பட்டன. சீனாவை சுற்றிவளைப்பது போன்று இப்பயிற்சிகள் நடத்தப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், கடற்படை நிகழ்வொன்றில் நேற்று பங்குபற்றிய சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், சீனாவின் ஆயுதப்படைகள், சீனாவின் பிராந்திய இறையாண்மையையும் கடல்சார் நலன்களையும  பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  

Previous Post

இலங்கை – இந்திய பயணிகள் படகுச்சேவை | உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை

Next Post

பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

Next Post
பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures