Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை

September 2, 2018
in News, Politics, World
0

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லையென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை பிறீமா நிறுவனம் எழுத்து மூலம் உறுதிப்படுத்தவில்லை. இதனால் பேக்கரியில் தயாரிக்கும் உணவு பொருட்களுக்கு விலையை அதிகரிக்கவில்லையென அச்சங்கத்தின் தலைவர் எஸ்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பாக நடைபெறவுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவின் விலை 5.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் சில்லறை விலை 95.00 ரூபாவிலிருந்து 100.00 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்: ஏழு பேர் கைது

Next Post

சர்வதேச தெங்கு தினம்: நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகள்

Next Post

சர்வதேச தெங்கு தினம்: நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures