Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

June 3, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் திருமண வீட்டில் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது நேற்று இரவு ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் திருமண வீடு ஒன்றில் சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி பிரியாணியை உணவாக உட்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெண்கள் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சுகாராதார பகுதியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலையும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

திருகோணமலை வீதியில் பாரவூர்தி வீதியை விட்டு விலகி விபத்து சாரதி பலி!

Next Post

நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

Next Post

நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures