Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றம்

February 16, 2018
in News, Politics, World
0

காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளார். இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மறு பரிசீலனை மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post

ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரி ஆவது தமிழகத்தில்

Next Post

கூடுதல் நீர் ஒதுக்கப்பட்டதால் கர்நாடகாவில் கொண்டாட்டம்

Next Post

கூடுதல் நீர் ஒதுக்கப்பட்டதால் கர்நாடகாவில் கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures