Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உக்ரேன் பதற்றம் | உச்சி மாநாட்டிற்கு பைடன் – புட்டின் உடன்பாடு

February 22, 2022
in News, World
0
உக்ரேன் பதற்றம் | உச்சி மாநாட்டிற்கு பைடன் – புட்டின் உடன்பாடு

உக்ரேன் நெருக்கடி தொடர்பான உச்சிமாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஸ்திரத்தன்மை பற்றிய உச்சிமாநாட்டில் மக்ரோன் இரு தலைவர்களுக்கும் இது தொடர்பில் அழைப்பு விடுத்ததாக எலிசி அரண்மனை கூறியதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் திங்கட்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதிகளான ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புட்டின் இருவரும் அத்தகைய உச்சிமாநாட்டின் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்த தகவலை வெள்ளை மாளிகை பின்னர் உறுதி செய்தது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா

Next Post

‘மகான்’ | திரைவிமர்சனம்

Next Post
‘மகான்’ | திரைவிமர்சனம்

‘மகான்’ | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures