Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உக்கிரமடையும் உக்ரைன் போர்! முதல் தடவையாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் களத்தில்! (Video)

April 9, 2022
in News, World
0
2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது | உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைனில் ரஸ்யா ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அந்த நாட்டுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு அனுப்பபப்பட்டுள்ளது

ஸ்லோவாக்கியா தனது முழுமையான எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது ரஸ்;யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் நாட்டின் வான் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கடந்த பெப்ரவரியில் ரஸ்யா, உக்ரைன் மீது படையெடுத்த பின்னர், ஒரு நாடு உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்பிய முதல் சந்தர்ப்பம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், புட்டின் ஆட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து முடிந்தவரை பல அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற இந்த பாதுகாப்பு அமைப்பு உதவும் என்று தாம் நம்புவதாக ஸ்லோவாக்கியாவின் பிரதமர் எட்வார்ட் ஹெகர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு இந்த அமைப்பை நன்கொடையாக வழங்குவது “ஸ்லோவாக்கியா ஒரு ஆயுத மோதலின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதன் அர்த்தமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியா, அண்மையிலேயே அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்பைப் பெற்றுக்கொண்டது.

மற்றொரு தரையிலிருந்து ஏவப்படும் வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை நேட்டோ உறுப்பினர்களான ஜெர்மனி மற்றும் நெதர்லாந்திடம் இருந்து ஸ்லோவாக்கியா பெற்றுக்கொண்டது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இந்தியாவுக்கு பாரிய நன்மைகளை வழங்கப்போகும் இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை!

Next Post

நாடு பாதுகாப்பாகவே இருக்கின்றது! | இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

Next Post
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

நாடு பாதுகாப்பாகவே இருக்கின்றது! | இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures