Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

April 20, 2018
in News, Politics, World
0
ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சுழிபுரத்தில் மூன்று தினங்களின் முன்னர் நடந்துள்ளது.

யாழ் மாவட்ட பா.உ ஈ.சரவணபவன், கடந்த உள்ளூராட்சிசபை தேர்தல் சமயத்தில் சுழிபுரம் பகுதியில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த சமயத்தில் சரவணபவனின் தீவிர ஆதரவாளரான பைரவன் சபாரத்தினம் (54) என்பவர் தனது விரலை கிழித்து, சரவணபவனிற்கு இரத்ததிலகமிட்டார்.

மூன்று நாட்களின் முன்னர் பைரவன் சபாரத்தினம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். சுழிபுரம் பாணாவெட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

Previous Post

இராட்சத விமானத்தால் இவ்வளவு இலாபமா

Next Post

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்

Next Post
இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures