Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரான் – அமெரிக்கா பிளவு எதிரொலி பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

June 11, 2018
in News, Politics, World
0

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதை அடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈரானுடனுனான அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக் கொண்டதுடன், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தடை 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலானதாக இருக்கும்.

உலகின் பெட்ரோலிய வழங்கலில் 4 விழுக்காட்டைக் கொண்டுள்ள ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பெட்ரோலியத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை பிரென்ட் சந்தையில் 78 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் சந்தையில் 72 டாலர் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

Previous Post

மியான்மரில் சுஷ்மா 2 நாள் சுற்றுப்பயணம்

Next Post

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு

Next Post

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures