Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈரான் அதிபர் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை

February 15, 2018
in News, Politics, World
0
ஈரான் அதிபர் 3 நாள்   பயணமாக இன்று இந்தியா வருகை

ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவுகள் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. ஈரானில் சாபஹார் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை இந்தியா இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லாமலேயே, ஆப்கானிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை இந்தியா வைத்துக் கொள்ள முடியும். மிகவும் முக்கியத்துவம் உள்ள சாபஹார் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்து 2017 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு?

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி மோசடி

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures