Tuesday, September 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈரானில் தொடர் வன்முறை: 12 பேர் பலி

January 2, 2018
in News, Politics, World
0

ஈரானில் பொருளாதார சீர்குலைவை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டதால் கலவரம் நாடு முழுவதும் பரவியது.
ஈரான் அதிபராக ஹூசைன் ரவுகானி உள்ளார். இந்நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் நடந்தது முதல் அங்கு அவ்வப்போது கலவரம் வன்முறை வெடித்து வந்தது. இ்ந்நிலையில் அதிபர் ரவுகானியின் ஆட்சியில் அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதாக கடந்த ஞாயிறன்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.இந்நிலையில் இன்று நடந்த போரட்டம் வன்முறையாக மாறியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வன்முறை 12 மாகாணங்களில் பரவியதால் வங்கிகள், அரசு அலுவலகங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். கலவரத்தை அடுத்து சமூக வலைதளங்களை ஈரான் அரசு முடக்கியுள்ளது.

Previous Post

ஹார்வர்டு பல்கலையில் உரையாற்றுகிறார் கமல்

Next Post

டிரம்ப் அதிரடியால் பாக். அலறல் : அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது

Next Post

டிரம்ப் அதிரடியால் பாக். அலறல் : அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures