Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈராக்கில் இருந்தே சுலைமானி பற்றிய தகவல் சென்றது !

January 11, 2020
in News, Politics, World
0

ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானி குறித்த தகவல்கள் சிரியாவிலுள்ள அமெரிக்க ஒற்றர் ஒருவரினால் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3 ஆம் திகதி ஈரான் தளபதி கொலை செய்யப்பட்டார். அவர் சிரியாவின் டமஸ்கஸ் நகரிலிருந்து ஈராக்கின் பக்தாத் நகருக்கு வந்தபோதே அமெரிக்க இராணுவத்தின் ட்ரோனர் இயந்திரம் மூலம் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சுலைமானி சிரியாவிலிருந்து விமானத்தில் புறப்பட்டு விட்டதாகவும், பக்தாத் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு சிரியாவிலிருந்த அமெரிக்க ஒற்றர் ஒருவரே துப்பு வழங்கியுள்ளார். இதன்படியே அமெரிக்கா தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அல் ஜெஸீரா செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

பேச்சுவார்த்தைக்கு நாம் தயார்- ஐ.நா.வுக்கு அமெரிக்கா கடிதம்

Next Post

இஸ்ரேலையும் சேர்த்தே தாக்குவோம்- ஈரான்

Next Post

இஸ்ரேலையும் சேர்த்தே தாக்குவோம்- ஈரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures