Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்

March 20, 2017
in Cinema, News
0
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்

இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்

தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என இளையராஜா அவர்கள், பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், பாடகர் சரன் மற்றும் பாடகி சித்ரா ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இளையராஜாவின் இந்த செயல் குறித்து அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் விமர்சனம் செய்துள்ளார்.

எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள்தனமானது. நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

இதற்கிடையில் இளையராஜாவின் சட்ட ஆலோசகர் கூறியதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் பாடி பலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

எனவே அவர் பாடல்களைப் பாடி பணம் சம்பாதிப்பதைத் தடுக்கவே எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Previous Post

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் காலமானார்

Next Post

பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?

Next Post

பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures