Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா

April 7, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா

இளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் ஹரியையும் மேர்கனையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என வர்ணித்துள்ளார்.

நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள நிலையிலேயே இளவரசி டயனாவின் போல் பரல் ஹரியையும் மேர்கனையும் இவ்வாறு வர்ணித்துள்ளார்.

வில்லியமின் ஏர்த்சொட் திட்டத்தில் ஜெசிந்தா ஆர்டென் இணைந்துகொண்டுள்ளார்.

இளவரசர் வில்லியமின் சூழல் தொடர்பான திட்டத்திலேயே ஜெசிந்தா ஆர்டென் இணைந்துகொண்டுள்ளார்.

சிலமாதங்களிற்கு முன்னர் ஹரி மேர்கன் தொடர்பான நெட்பிலிக்ஸ் தொடரில் இருந்து தன்னை ஜெசிந்தா விலக்கிக்கொண்டிருந்தார்.

இந்த தொடரில் ஜெசிந்தா தோன்றியிருந்தார்.

இதனை தொடர்ந்து  ஹரிதம்பதியினரை  புறக்கணித்துவிட்டு இளவரசர் வில்லியமுடன் ஜெசிந்தா இணைந்துள்ளமை குறித்து டயனாவின் சமையல் உதவியாள போல்பரல் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஹரி தம்பதியினரின் உலகம் நச்சுத்தன்மை மிக்கதாக மாறிவருவதை ஜெசிந்தா உணர்ந்துள்ளார்.அவர்கள் வெறுமனே பிரபலங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் உலகிற்கான தூதுவர்கள் இல்லை வில்லியம் கேட்டே தூதுவர்கள் என தெரிவித்துள்ள போல் பரல் இரண்டு தம்பதியினருக்கும் இடையிலான வித்தியாசத்தை பாருங்கள் ஒருவர் பிரிட்டனிற்காக தீவிரமாக பாடுபடுகின்றார் மற்றையவர் பிரபலமாக செல்வந்தராக முயல்கின்றார் என போல்பரல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜெசிந்தா தொலைநோக்குடன் செயற்படுகின்றார் வில்லியம் கேட்டிற்கு எவ்வாறு உதவலாம் என சிந்திக்கின்றார் இது சிறந்த விடயம் என போல்பரல் தெரிவித்துள்ளார்.

Previous Post

பாண்டிய மன்னர்களின் வீர வரலாற்றைப் பேசுகிறதா ‘யாத்திசை’?

Next Post

லங்கா IOC நிறுவனமும் 26 நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!

Next Post
3 மாதங்களில் 5 தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்த ஐ.ஓ.சி. நிறுவனம்

லங்கா IOC நிறுவனமும் 26 நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures