Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளம்பெண்ணிடம் மோசடி செய்த நபர் கைது

August 26, 2018
in News, Politics, World
0

சென்னை அம்பத்தூரில் இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்த புகாரில் விக்னேஷ்வர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் தொடர்பு மூலம் ஐ.டி. பெண் ஊழியரிடம் 25 சவரன் நகை, 2.5 லட்சத்தை ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சாலிகிராமத்தை சேர்ந்த விக்னேஷ்வர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Previous Post

தமிழ்நாட்டை காப்பாற்ற திமுகவால் மட்டுமே முடியும்

Next Post

அதிமுக செயற்குழுவில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது: ஓபிஎஸ்

Next Post

அதிமுக செயற்குழுவில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது: ஓபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures