Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலஞ்­சம் பெற முயன்ற சம்­ப­வம் இரு­வர் பிணை­யில் விடு­தலை

January 11, 2018
in News, Politics
0

நார­ஹேன்­பிட்டி பகு­தி­யில், மருத்­து­வர் ஒரு­வ­ரி­டம் இலஞ்­சம் பெற முயன்ற சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த முன்­னாள் பொலிஸ் அதி­கா­ரி­கள் இரு­வர் பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கொழும்பு மேல் நீதி­மன்­றி­னால் அவர்­கள் நேற்­றுப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர். 80 லட்­சம் ரூபா பணம் பெற முயன்ற குற்­றச் சாட்­டில் நார­ஹேன்­பி­டிய முன்­னாள் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி மற்­றும் முன்­னாள் பொலிஸ் பரி­சோ­த­க­ருமே பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

2015 ஆம் ஆண்டு குறித்த மருத்­து­வ­ரி­டம் அவர்­கள் 80 லட்­சம் ரூபா பணத்தை இலஞ்­ச­மாகக் கோரி அவற்­றில், 25 லட்­சம் ரூபா பணத்­தைப் பெற்­றுக் கொண்­ட­னர் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு நீதி­மன்­றுக்­குத் தக­வல் தெரி­வித்­துள்­ளது என்று மேலும்­தெ­ரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

ரஷ்யா நாட்டவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Next Post

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

Next Post

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures