Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை சிலமணிநேரம் மூடப்பட்டது

January 21, 2018
in News, Politics, World
0

இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை மூடப்பட்டிருந்தமை காரணமாக சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் நோக்கி பயணித்த எத்தியோப்பிய விமானம் ஒன்று சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த நுவு368 ரக விமானமே சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா மேற்கொண்ட ஒடிசாவில் அக்னி-5 ஏவுகணை சோதனையை காரணமாக இலங்கையின் விமான ஓடுபாதை வான்பரப்பு மூடப்பட்டிருந்தால், குறித்த விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட அக்னி-5 ஏவுகணை பரிசோதனை காரணமாக இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை குறித்த காலப்பகுதியில் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இதனால், இலங்கைக்கு பயணித்த விமானப் பயணங்களில் எதுவும் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்

Next Post

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி

Next Post

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures