Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை வந்த விமானம் ஜெர்மனில் தரையிறக்கம்

March 2, 2018
in News, Politics, Uncategorized, World
0

லண்டனில் இருந்து கொழும்பு பயணித்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

ஜேர்மன் frankfurt விமான நிலையத்தில் குறித்த விமமான தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

268 பயணிகளுடன் வந்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறக்கப்பட்ட இதுவரை விமான அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன் விமானத்தில் உள்ள பயணிகளுக்கு தேவையானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Previous Post

சிரியபடுகொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

Next Post

கேப்பாப்புலவு மக்கள் மனம்தளராது போராடவேண்டும் : இரா.சம்பந்தன்

Next Post

கேப்பாப்புலவு மக்கள் மனம்தளராது போராடவேண்டும் : இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures