Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா

May 14, 2018
in News, Politics, World
0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக அந்த பதவியில் இருந்து வந்த நான் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த இராஜினாமாவை மேற்கொண்டதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ரூபவாஹினி நிறுவனத்தை இலாபம் உழைக்கும் நிறுவனமாக மாற்றி, மக்களிடம் ஜனரஞ்சகப்படுத்துவதற்கு தனக்கு முடிந்ததாகவும், இதனால், திருப்தியுடன் நிறுவனத்திலிருந்து விடைபெறுவதாகவும் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்

Next Post

டிரம்பின் மகளினால் அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்தில் இன்று திறப்பு

Next Post

டிரம்பின் மகளினால் அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்தில் இன்று திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures