Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மக்களுக்கு இனி 5 நிமிடங்களில் கிடைக்கவுள்ள சலுகை..!!

September 17, 2018
in News, Politics, World
0

பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இதனை 5 நிமிடங்களில் பெற்று கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்ட பதிவாளர் காரியாலயத்தில் இந்த விசேட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையை இன்று முதல் கொழும்பு மாவட்ட பதிவாளர் காரியாலயத்தில் நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்காக விசேட இரண்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

ஜனாதிபதிப் பதவியை விட பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வது சிறந்தது – மஹிந்த

Next Post

யாழில் திருமண வீட்டில் ஏற்பட்ட விபரீதம்! இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

Next Post
யாழில் திருமண வீட்டில் ஏற்பட்ட விபரீதம்! இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

யாழில் திருமண வீட்டில் ஏற்பட்ட விபரீதம்! இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures