Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை பிரஜைகளுக்கு சட்டரீதியில் வேலைவாய்ப்பு வழங்க லெபனான் அரசு தீர்மானம்

August 23, 2017
in News
0
இலங்கை பிரஜைகளுக்கு சட்டரீதியில் வேலைவாய்ப்பு வழங்க லெபனான் அரசு தீர்மானம்

தமது நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு முறையான ஆவணங்களுடன் கூடிய சரியான தொழில்களை வழங்குவதற்கு லெபனான் அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டின் பிரதமர் ஸாத் ஹரீரியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாட்டுக்கு வந்ததாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

Previous Post

அஜித் நிவாட் காப்ரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

Next Post

வித்தியா கொலை: மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலம்

Next Post
வித்தியா கொலை: மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலம்

வித்தியா கொலை: மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures