Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு சீன பெண்

February 19, 2020
in News, Politics, World
0
இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு என ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த சீன பெண் தெரிவித்துள்ளார்.
முழுமையாக குணமடைந்த குறித்த பெண், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன்போது மத வழிபாடுகளில் கலந்து கொண்டவர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடாகும். 26 நாட்கள் என்னை மிகவும் அன்புடன் இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பராமரித்தனர்.
கொடிய நோயில் பாதிக்கப்பட்ட என்னை இறுதியில் குணப்படுத்திவிட்டார்கள். எனது முழு மனதோடு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை அன்பாக பார்த்துக் கொண்ட வைத்தியர்கள் உட்பட பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைக்கு நான் மீண்டும் வருவேன். எனது நண்பர்களையும் வருமாறு கூறுவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, மகிழ்ச்சியான செய்தி

Next Post

இலங்கை வயோதிபர்களுக்கு சீறுநீரக ஆபத்து

Next Post

இலங்கை வயோதிபர்களுக்கு சீறுநீரக ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures