Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை

January 9, 2018
in News, Politics, World
0
இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை

பிரிட்டனுக்கு சென்ற இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல் தடவையாக இவ்வாறு இலங்கை படையதிகாரி ஒருவரிடம் பிரிட்டன் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனவா என அந்த படையதிகாரியிடம் பிரிட்டன் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரிட்டன் வாழ் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை படையதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சீனாவில் ஐஸ் திருவிழாவில் திருமண நிகழ்ச்சி

Next Post

தமிழ் இளைஞர்கள் கடத்தல் : சந்தேகநபர்களுக்கு பிணை!

Next Post
தமிழ் இளைஞர்கள் கடத்தல் : சந்தேகநபர்களுக்கு பிணை!

தமிழ் இளைஞர்கள் கடத்தல் : சந்தேகநபர்களுக்கு பிணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures