Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவிப்பு

May 11, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில் பணிக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாரதிக்கு மேலதிகமாக 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் வாகனங்களில் செல்பவர் என்றால் சாரதிக்கு மேலதிகமாக 3 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் ஆயிரக்கணக்கானோருக்கு மீண்டும் PCR பரிசோதனை

Next Post

வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

Next Post

வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures