Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது – மோடி

June 9, 2019
in News, Politics, World
0

பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்த தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.

அதன்பின்னர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை சென்று பார்வையிட்ட பிரதமர் இதனை அடுத்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது, “இலங்கை விரைவில் மீண்டெழும் என நான் நம்புகின்றேன். பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது. இலங்கையில் உள்ள மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மோடி- மஹிந்த சந்திப்பு!

Next Post

மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

Next Post
மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures