Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையை உலுக்கிய சம்பவம்; 10 பேருக்கு மரணதண்டனை

October 12, 2018
in News, Politics, World
0

அங்குனுகொலபெலஸ்ஸ திக்வெவ ரதம்பல என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த தாய் அவரது 5 பிள்ளைகளை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிந்த இன்று இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பான 23 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவர்களில் 4 பேர் விசாரணைகளின் இடைநடுவில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த கொலை படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திலீப் படத்தில் பாகுபலி-2 சண்டை பயிற்சியாளர்

Next Post

இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை

Next Post

இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures