Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் விரைவில் மொழிப் பல்கலைக்கழகம் – மனோகணேசன்

May 15, 2018
in News, Politics, World
0

இலங்கையில் மொழிக் கொள்கையை முறையாக அமுலாக்கினால் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் தென்னிலங்கையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் மொழிப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழகங்கள் முதலான உயர் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் அந்நிய மொழிகளை கற்பது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச கருமமொழிக் கொள்கை அமுலாக்கப்படும் விதம் மென்மேலும் சிறப்பாக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

கிளிநொச்சி – இரணைதீவில் போராடிய 190 குடும்பங்களுக்கு அனுமதி

Next Post

வெள்ளிகிழமை முதல் எரிபொருள் நிவாரணம்

Next Post

வெள்ளிகிழமை முதல் எரிபொருள் நிவாரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures