Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில், வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள்

April 25, 2018
in News, Politics, World
0
இலங்கையில், வருடமொன்றுக்கு  36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள்

இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

இலங்கையில் சுமார் ஆயிரம் சட்ட விரோத கருக்லைப்புகள் இடம்பெறுகின்றன. சட்ட விரோத கருக்கலைப்புகள் அங்கீகரிக்கப்படாத இடங்களில், தகுதியற்ற நபர்களாலும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரம் சட்விரோத கருக்கலைப்பு மருத்துவர்கள் செயற்படுகின்றனர். அரச மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இவ்வாறான கருக்கலைப்புக்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இவ்வாறு கருக்கலைப்புக்குப் பயன்படுத்தும் உபகரணங்களால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் பதிவு செய்யப்படாத மருந்துகளே வழங்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு 16 பேருக்கும் அனுமதி

Next Post

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு ஒருவாரம் பூட்டு

Next Post

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு ஒருவாரம் பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures