Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம்

April 28, 2018
in News, Politics, World
0

இவ்வாண்டு டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு இரண்டு தசம் ஒன்பது சதவீதத்தால் குறைந்த போதிலும், உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் பெறுமதி நான்கு தசம் எட்டு சதவீதத்தால் குறைந்திருக்கிறது.

பிலிப்பின்ஸ் நாணயத்தின் பெறுமதி நான்கு தசம் நான்கு சதவீதத்தாலும், இந்தோனேஷிய நாணயத்தின் பெறுமதி இரண்டு தசம் நான்கு சதவீதத்தாலும் மதிப்பிறக்கம் கண்டதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Previous Post

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு

Next Post

இராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

Next Post

இராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures