Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் பௌத்த்தை மேம்படுத்தி, உலகளவில் வியாபிக்கச் செய்ய வேண்டும்

December 10, 2017
in News, Politics
0

பௌத்த மதத்தை உலகம் முழுவதிலும் வியாபிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பெலன்வத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை இலங்கையில் மேம்படுத்தும் அதேவேளை, உலக அளவில் பௌத்த மததத்தை வியாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுக் காலம் முதல் இலங்கை தேரவாத பௌத்த மதத்தை பாதுகாத்து, உலகின் பல நாடுகளுக்கு பௌத்த மதத்தை வியாபித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிக்கலில் ஜனாதிபதி, 31 இல் முக்கிய தீர்மானம்..!

Next Post

பலஸ்தீன் – இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, ஜெருசலேம் இருக்கவேண்டும்

Next Post

பலஸ்தீன் - இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, ஜெருசலேம் இருக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures