Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தீவொன்று அழியும் அபாயம்!

January 30, 2018
in News, Politics, World
0

தீவு ஒன்றை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவே இந்த ஆபத்தை சந்திக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

கடலோரத்திலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முத்துப்பந்திய தீவைச் சுற்றி நிகழும் கடலரிப்பு காரணமாகவே இந்த அபாயம் தோன்றியுள்ளது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள் இந்தத் தீவில் வசிக்கின்றன.

கடலரிப்பில் இருந்து தற்காப்புப் பெற கடந்த காலங்களில் தீவைச் சுற்றி கற்களால் அணைத்தடுப்புகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவை பயனற்ற முயற்சிகள் என தீவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள கடற்பரப்பில் அமைக்கப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நகரத்தினால், கடல் நீர் நிலத்தை நோக்கி வேகமாக வருவதால் கடலரிப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீர்கொழும்பு பகுதிகளில் மீனின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

உலக மாஸ்டர் பேக்கர் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு

Next Post

எகிப்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலகின் உயரமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு

Next Post

எகிப்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலகின் உயரமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures