Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..!

August 18, 2018
in News, Politics, World
0
இலங்கையில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..!

நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலின் பிரதான சமையல் நிபுணர் உட்பட ஊழியர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா தயாரித்துள்ளனர்.

இந்த ஸ்டாபரி பீட்ஸாவுக்காக 200 கிலோ கிராம் ஸ்டாபரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பீட்ஸா தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்கள் உட்பட இதன் முழுமையான நிறை 1400 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பீட்ஸாவை 6000 பேருக்கு பரிமாற முடியும் என இதனை தயாரித்த சமையல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

25 அடி உயரம் மற்றும் 6 அடி அங்குலத்தை இந்த பீட்ஸா கொண்டுள்ளது. 100 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பீட்ஸாவை தயாரித்துள்ளனர்.

சுற்றுலா சபை தலைவர் காவன் ரத்நாயக்க, நுவரெலிய மாநகர சபை மேயர் சந்தன ஆகியோர் பிட்ஸா வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் நுவரெலியாவில் மாத்திரம் வளரும் ஸ்டாபரி பயர் செய்கையை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் நோக்கில் நுவரெலியா பிரதேசத்தில் வளர்ந்த ஸ்டாபரியை பயன்படுத்தி இந்த பீட்ஸா தயாரிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பொலன்னறுவையில் நடந்துள்ள பயங்கரம்

Next Post

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த சிறிலங்கா ரூபாயின் மதிப்பு!

Next Post
வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த சிறிலங்கா ரூபாயின் மதிப்பு!

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த சிறிலங்கா ரூபாயின் மதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures