Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தமிழ்மக்கள் அழிவுக்கு ஆதரவு வழங்கிய நாடுகளில் இயற்கை அழிவு

February 27, 2020
in News, Politics, World
0

எமது மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்படும்போது வாய்மூடி மெளனிகளாக இருந்து ,போரை ஊக்குவித்து ,போர்க்கருவிகளை அள்ளி வழங்கி ஆதரவு வழங்கிய நாடுகளில் இயற்கையின் கோரத்தாண்டவமும் ,நோயின் கோரப்பிடியும் ,மத முறுகல்களும் தலைவிரித்தாடுகின்றன .

ஐயோ அம்மா என்ற குரலின் ஓலங்களை அந்த நாடுகள் இப்போ அனுபவிக்கின்றன .

ஒரு உயிரின் வலியை எமது மக்கள் அனுபவிக்கும்போது புரிந்து கொள்ளாத உலக நாடுகள், போரை ஊக்குவித்த உலக நாடுகள், உயிரின் வலியையும் வலிந்த வன்முறைகளின் வலியையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றன .

மனிதர்கள் செய்வதெல்லாம் இப்போ காலம்தாழ்த்தியும் வஞ்சிக்கும் .

இனிமேலும் இன்னொரு நாட்டில் வன்முறைகளை உலக நாடுகள் ஊக்குவிக்க கூடாது .தாம் வழங்கிய போர் ஆதரவை வெளிப்படுத்தி இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் .

Previous Post

தமிழக் கூட்டமைப்பில் ரஞ்சனுக்கு வேட்புமனு – சுமந்திரன் பச்சைக்கொடி

Next Post

இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!

Next Post

இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures