Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் சிக்கிய அபூர்வ வகை அணில்!

January 4, 2018
in News, World
0
இலங்கையில் சிக்கிய அபூர்வ வகை அணில்!

இலங்கையில் அபூர்வமான அணில் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரணாநாயக்க, செலவ, பில்லேவ பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை நிற அணில் ஒன்று இனங் காணப்பட்டுள்ளது.

அந்த பகுதி வீடொன்றில் விழுந்து கிடந்த அணில் குட்டியை, வீட்டு உரிமையாளர் மீட்டுள்ளனர்.

அந்த அணில் குட்டியை வீட்டவர்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னரும் இந்த பிரதேசத்தில் வெள்ளைநிற அணில் குட்டி ஒன்றை காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சாதாரண அணில்கள் காணப்பட்ட போதும், இவ்வாறு வெள்ளை நிற அணில்கள் காணப்படுவது மிகவும் அபூர்வம் என வனஜீவராசிகள் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

ஆண், பெண்களுக்கு சமமான சம்பளம் வழங்கும் முதலாவது நாடு!

Next Post

ஒரே தாயின் வயிற்றில் வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரண்டைக் குழந்தைகள்!

Next Post

ஒரே தாயின் வயிற்றில் வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரண்டைக் குழந்தைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures