Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்

December 1, 2018
in News, Politics, World
0

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்ததாக தமிழக கரையோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பி.ஜேசுதாஸ் குறிப்பிட்டார்.

மீனவர்களை விடுதலை செய்ய தமிழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட போது கடந்த புதன்கிழமை (28) மாலை இந்திய மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹிந்தி வசூல் – பாகுபலி 2 விடம் தோற்ற 2.0

Next Post

அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும்

Next Post

அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures