Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி

January 21, 2018
in News, Politics, Sports, World
0

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கட் போட்டிக்காக விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா, பங்களாதேஷ் அணிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கட் அமைப்பின் தலைவர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

ரி-20 கிரிக்கட் போட்டியாக நடைபெறவுள்ள இந்த மும்முனை கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷின் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Previous Post

இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை சிலமணிநேரம் மூடப்பட்டது

Next Post

மைத்திரியின் மகள், மஹிந்த சந்திப்பு

Next Post

மைத்திரியின் மகள், மஹிந்த சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures